Published : 21 Feb 2023 05:54 PM
Last Updated : 21 Feb 2023 05:54 PM

ப்ரீமியம்
திணறும் சென்னை மாநகராட்சி முதல் இடைத்தேர்தல் அப்டேட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.21, 2023

கொசுக்கள் அதிகரிப்பு - திணறும் சென்னை: சென்னையில் அதிகரித்துள்ள கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி சார்பில் ஒரு வாரம் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொண்டும் பலன் கிடைக்காததால், கொசுக்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒரு வார தீவிர பணியில் கொசு புழுக்கள் உற்பத்தி கட்டுக்குள் வந்துவிட்டது. முதிர் கொசுக்களை அழிப்பதற்காக 2-வது சுற்று பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதம் வரை சென்னையில் குளிர் நிலவும் எனக் கருதப்படுகிறது. ஓரிரு வாரங்களில் முதிர் கொசுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x