Published : 06 Dec 2016 01:51 AM
Last Updated : 06 Dec 2016 01:51 AM
ஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி என்று இந்தி நடிகர் அமிதாப் பச்சன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், " ஜெயலலிதாஜி மறைவு எனக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
அவர் மிகவும் வலிமையான பெண்மணி. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய ஒரே மாநிலத்தின் தலைவர். மிகவும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT