Published : 21 Nov 2016 09:22 AM
Last Updated : 21 Nov 2016 09:22 AM
திருப்பூரில் அனைத்துக் கட்சி, தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை வகித்தார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 30-ம் தேதி வரை அந்த பணத்தை பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தி, திருப்பூரில் வரும் 23-ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு, வேலைநிறுத்தம் செய்வது என அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT