500, 1000 ரூபாய் நோட்டுப் பிரச்சினை: 23-ல் திருப்பூரில் கடையடைப்பு

500, 1000 ரூபாய் நோட்டுப் பிரச்சினை: 23-ல் திருப்பூரில் கடையடைப்பு
Updated on
1 min read

திருப்பூரில் அனைத்துக் கட்சி, தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை வகித்தார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 30-ம் தேதி வரை அந்த பணத்தை பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தி, திருப்பூரில் வரும் 23-ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு, வேலைநிறுத்தம் செய்வது என அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in