Published : 18 Apr 2016 07:53 AM
Last Updated : 18 Apr 2016 07:53 AM

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மீது திருநங்கைகள் வேதனை

உளுந்தூர்பேட்டை அருகே கூவா கம் கூத்தாண்டவர் கோயிலில் நடை பெறும் சித்திரை திருவிழாவில் பங் கேற்ற வந்த திருநங்கைகள் சுதா, ரேகா உள்ளிட்டோர் கூறியதாவது:

தேர்தல் அறிக்கையில் திருநங் கைகளுக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக அரசியல் கட்சியினர் அறிவிக்காதது வேதனையளிக் கிறது. 2012 தேமுதிக கூட்டத்தில் திருநங்கைகளின் நிகழ்ச்சிகளுக் காக தனியே சமுதாயக் கூடம் அமைக்கப்படும் என்று விஜய காந்த் அறிவித்தார். அதற்காக ரூ.5 லட்சம் நிதியை வழங்குவதாக தெரிவித்தார். ஆனால், 4 ஆண்டு களாகியும் அப்படி எதுவும் அமைக் கப்படவில்லை. எதிர்க்கட்சி தலை வராக இருந்தாலும் அவர் இதற் காக குரல் கொடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x