Published : 18 Mar 2016 12:39 PM
Last Updated : 18 Mar 2016 12:39 PM
மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்ப ரான பெரம்பலூர் ஏ.எம்.சாதிக் பாட்ஷாவின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி 'இழைத்திடாப் பிழைக்காக இன்னுயிரை ஈந்தாயே', 'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே' என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT