Published : 31 Jan 2015 11:54 AM
Last Updated : 31 Jan 2015 11:54 AM
கோபிச்செட்டிப்பாளையத்தில் எல்ஐசி முகவர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி அலுவலகம் முன்பு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரிமியம் தொகை, பாலிசி முதிர்வுக்கு வரிவிதிக்கும் மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவர்களுக்கு ஊதியம், போக்குவரத்துப்படி வழங்க எல்ஐசி முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT