Published : 26 Aug 2017 09:16 AM
Last Updated : 26 Aug 2017 09:16 AM
கள்ளத்துப்பாக்கி விற்கும் கும்பல் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஹோட்டலில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கடந்த 9-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹோட்டலுக்குள் புகுந்து, வியாசர்பாடி கோபிநாத் (25), மதுராந்தகம் குமார் (52), பிரகாஷ் (32), அண்ணா நகர் முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ளத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கும்பலின் தலைவனான புளியந்தோப்பு அர்ஜுனை தீவிரமாக தேடிவந்தனர். அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT