Published : 10 Nov 2014 11:36 AM
Last Updated : 10 Nov 2014 11:36 AM
தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளராக சுகேஷ் குமார் சர்மா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், இதற்கு முன்பு தெற்கு மத்திய ரயில்வேயில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர். ரோர்கியில் உள்ள ஐஐடியில் எம்.டெக் படித்தவர்.
கடந்த 1979-ம் ஆண்டு கிழக்கு ரயில்வேயில் பணியை தொடங்கிய இவர், இந்திய ரயில்வே துறையில் தலைமை பொது பொறியாளர், திட்டமிடல், மற்றும் வடிவமைப்பு பிரிவின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT