Published : 17 Apr 2017 08:45 AM
Last Updated : 17 Apr 2017 08:45 AM

வேலைநிறுத்தத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆதரவு

புதுக்கோட்டையில் நேற்று நடை பெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநிலத் தலை வர் சுப்பிரமணியன், செய்தியாளர் களிடம் கூறியதாவது:

20 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. ஆனால், அரசு அளித்த உத்தர வாதத்தின்படி, இதுவரை அரசாணை வெளியிடாதது ஏமாற் றம் அளிக்கிறது.

எனவே, ஏப்ரல் 25-ம் தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித் துள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வது என முடிவெடுத்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x