Published : 27 Sep 2014 04:03 PM
Last Updated : 27 Sep 2014 04:03 PM
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், உங்கள் பகுதி நிலை குறித்த தகவல்களை கீழே கருத்துப் பகுதியில் பதிவிடலாம். அவை நெறியாளர் பார்வைக்குப் பின் வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT