Published : 14 Sep 2023 06:44 PM
Last Updated : 14 Sep 2023 06:44 PM

ப்ரீமியம்
ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது பின்னணி முதல் மோடியின் ‘சனாதன’ கருத்து வரை | செய்தித் தெறிப்புக்கள் 10 @ செப்.14, 2023

வேங்கைவயல் விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் - ஐகோர்ட் அறிவுரை: “பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாமல் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது. சிலையைப் பாதுகாக்கும் பணியில் போலீஸார் இரவு பகலாக பணிபுரிய வேண்டியதுள்ளது. இதெல்லாம் தேவையா?” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குறிப்பிட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x