Published : 15 Feb 2024 06:06 AM
Last Updated : 15 Feb 2024 06:06 AM
‘நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...’ என்கிற ‘சிகப்பு ரோஜாக்கள்’ படப் பாடலைக் கேட்கும்போது படபடக்கும் அந்தப் பெண் திரைக்கலைஞரின் இமைகளோடு சேர்த்து ஓராயிரம் நினைவுச் சிறகுகளின் ஓசை மனதிற்குள் கேட்கும். அவற்றில் ஒன்று பள்ளிப் பருவம்.
தாயின் கருப்பைக்குள் இருந்த வெதுவெதுப்பை இரண்டு இடங்களில் என் மனம் கண்டடையும். பூமியின் முதல் காற்றைச் சுவாசித்த என் ஊருக்குள் நுழைகிற போதும், பள்ளி வளாகத்திற்குள் நுழைகிற போதும் ஏற்படுகிற சுகமே அலாதியானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT