Published : 26 Oct 2023 06:00 AM
Last Updated : 26 Oct 2023 06:00 AM
ரயில் நிலையங்களில் குறிப்பாக சென்னையின் புறநகர் ரயில் நிலையங்களில் போடப்பட்டிருக்கும் ரயில் பெஞ்சுகளில் மாலை வேளையில் நரைத்த தலையும் தளர்ந்த உடலுமாக உட்கார்ந்திருக்கும் நான்கைந்து முதியவர்களை நீங்கள் கவனித்திருக்கலாம்.
முதுமைக் காலத்தின் புறக்கணிப்பையும் தனிமையையும் போக்கிக்கொள்ள மூத்த குடிமக்களின் கடைசிப் புகலிடங்களில் பூங்காக்கள், கோயில்களின் வரிசையில் ரயில் பெஞ்சும் ஒன்று.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT