Published : 19 Oct 2023 06:00 AM
Last Updated : 19 Oct 2023 06:00 AM

ப்ரீமியம்
திண்ணைப் பேச்சு 22: உயிர்களிடத்து அன்பு வேணும்!

மறைந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு எழுதிய கடிதம் இப்படித் தொடங்குகிறது. ‘இன்று காலை பொன்போல் விடிந்தது. நானும் வீரனும் திண்ணையில் உட்கார்ந்து வெயில் காய்ந்தபடி தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.’ வீரன் என்பது அவர் வளர்த்த நாய். வீரனை அவர் ஒருபோதும் நாயாக நடத்தியதில்லை. வீரன் அவர் தோழன்.

சென்னைப் புறநகரில் வசித்த என் வீட்டைத் தேடி வந்து, இரவு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டார் ப்ரகாஷ். தெருவில் கொஞ்ச தூரம்தான் நடந்திருப்பார். தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொண்டன. நான் பயந்துவிட்டேன். “ஏய் செல்லங்களா இருங்கடா! இருங்கடா! ஏண்டா இப்படிப் பண்றீங்க?” ப்ரகாஷ் நாய்களிடம் பேசியபடியே பூட்டியிருந்த ஒரு வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்தார். அவ்வளவுதான். அவர் மடிமீது தாவிப் படுத்துக்கொண்டன சில நாய்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x