Published : 12 Oct 2023 06:03 AM
Last Updated : 12 Oct 2023 06:03 AM
பள்ளிக் கால நண்பர்களில் மறக்கவே முடியாதவன் செந்தில். நண்பர் கூடுகைகளில் அவன் இருந்தால், ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் இடம்பெற்ற, ‘கல்வியா, செல்வமா, வீரமா…’ பாடல் அவ்வப்போது பாடப்படும்.
‘வீரமா’ எனும் வார்த்தையில் மட்டும், ஒரு ‘ம்’ சேர்த்துக் கூடுதல் அழுத்தத்துடன் குறிப்புணர்த்துவார்கள் நண்பர்கள். அவன் மனதுக்குப் பிடித்த தோழி வீரம்மா, அந்த இடத்தைக் கடந்துசெல்கிறாள் என்பதுதான் அந்தச் சங்கீதம் உணர்த்தும் சங்கேதம். ஒரு வகையில், அந்த மூன்று வார்த்தைகளும் செந்திலுடன் நேரடித் தொடர்புகொண்டவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT