Published : 12 Oct 2023 06:00 AM
Last Updated : 12 Oct 2023 06:00 AM
வான்பரப்பில் ஒரு
நாரைக்கூட்டம்
வரைந்து சென்றது
இயற்கையின் கையெழுத்தை!
பள்ளி மாணவர்களும் சரி, பெரிய வர்களும் சரி, கையெழுத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அழகான கையெழுத்தைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. முன்பெல்லாம் பள்ளி களில் அழகான கையெழுத்துக்குத் தனி மதிப்பெண் தரப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT