Published : 14 Sep 2023 08:59 AM
Last Updated : 14 Sep 2023 08:59 AM

ப்ரீமியம்
திண்ணைப் பேச்சு - 17: அப்பா ஓட்டிய தபால் ரயில்!

ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் மிகவும் உடல்நலம் குன்றி, படுத்த படுக்கையாக இருந்தபோது பக்கத்திலிருந்த அவரது புகழ்பெற்ற சீடர் பாஸ்வெல்லிடம், “பாஸ்வெல், நான் சாவதற்குக் கவலைப்படவில்லை. ஆனால், கல்லறையில் நமக்குக் கடிதங்களே வராது இல்லையா? அதை நினைத்துதான் கவலையாக இருக்கிறது!” என்று சொன்னாராம்.

வாழ்வு தரும் இனிமைகளில் கடிதமும் ஒன்று.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x