Last Updated : 19 Feb, 2023 08:47 AM

 

Published : 19 Feb 2023 08:47 AM
Last Updated : 19 Feb 2023 08:47 AM

ப்ரீமியம்
விருதும் அங்கீகாரமும்

மருத்துவர் ஜீவா அறக்கட்டளை வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் இந்த ஆண்டு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு சார்ந்து எண்ணற்ற படைப்புகளைப் படைத்திருக்கும் அ.கா.பெருமாளுக்கும் திருநங்கைகள் மரியாதையுடனும் சுயசார்புடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திவரும் செயற்பாட்டாளர் சுதாவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

அரசு, தனியார் அமைப்புகள் திருநர் நலத் திட்டங்களை முன்னெடுக்கும்போது, அதில் நிச்சயம் சுதாவின் ஆலோசனைகளும் கேட்கப்படும். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக, சமூகத்தில் திருநர் நலனை முன்னிறுத்தி இயங்கிவருபவர் சுதா. சென்னையில் ‘சகோதரன்’ அமைப்பில் பயணிக்கத் தொடங்கிய சுதா, தமிழகம் முழுவதும் திருநருக்கான களப்பணிகளைச் செய்துவருகிறார். பல மாநிலங்களில் திருநங்கைகள் அமைப்பைத் தொடங்கிடவும் சுதாவின் ஆலோசனையைக் கேட்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x