Published : 11 Dec 2022 08:15 AM
Last Updated : 11 Dec 2022 08:15 AM

ப்ரீமியம்
பெண்ணின் உணர்வைச் சொல்லும் தூரிகை

ஒரு காலத்தில் ஓவியர்கள் தங்களது ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வது சவாலானதாக இருந்தது. இன்று நிலைமையே வேறு. ஒளிப்படம், வீடியோக்களால் நிறைந்திருக்கும் இன்ஸ்டகிராமில் டிஜிட்டல் ஓவியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இணையவழி விற்பனையும் பிரபலமடைந்துவருகிறது. இந்தச் சூழலில் கணக்கற்று இருக்கும் டிஜிட்டல் ஓவியர்களுக்கு மத்தியில் பாரம்பரிய முறையில் ஓவியங்கள் வரைவதையே தான் விரும்புவதாகச் சொல்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓவியர் ஊக்ரா.

வாழ்வு, மரணம், உண்மை, கனவு, இயற்கை என எதுவாயினும் பெண்ணின் பார்வையில் விரியும் உலகுக்குத் தனி அழகுண்டு. தான் பார்க்கும், உணரும் காட்சிகளை ஓவியங்களாக வரைந்துவரும் ஊக்ராவின் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பல்லாயிரம் பேர் பின்தொடர்கின்றனர். ‘ஆழி தூரிகை’ என்கிற பக்கத்தில் ஓவியங்களைப் பதிவேற்றிவருகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x