Published : 21 Aug 2022 08:12 AM
Last Updated : 21 Aug 2022 08:12 AM
பெண்களுக்கு இன்னும் என்ன சுதந்திரம் கிடைக்கவில்லை? எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் முன்னேறி விட்டார்கள், பெண்ணியம் என்பதே ஆண்களுக்கு எதிரானது, பெண்ணியவாதிகள் எதிர்மறைவாதம் பேசுபவர்கள்... இப்படிச் சில கருத்துகள் பொதுவாக நிலவுகின்றன. மேலும், இந்த 21ஆம் நூற்றாண்டில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்திவரும் காலகட்டத்தில் ஆண்கள்தாம் பல அடக்குமுறைகளைச் சந்திப்பதாகக் கருதப்படுகிறது. ஆகவே பெண்களின் இடத்தில் ஆண்களை வைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் தொகுப்பு இது.
நண்பர் ஒருவர் திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டாம் என்று வீட்டில் எவ்வளவோ சொல்லியும் (மனைவி நல்ல நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார்) தொடர்ந்து வேலைக்குச் சென்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT