Published : 05 Jun 2022 10:57 AM
Last Updated : 05 Jun 2022 10:57 AM
கேரளத்தைச் சேர்ந்த தோழிகள் இருவர், கடந்த வாரம் மாநிலம் தாண்டிய பேசுபொருளாக இருந்தனர். ஆலுவா பினானிபுரத்தைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரினும் கோழிக்கோடு தாமரைச்சேரி பாத்திமா நூராவுமே அந்தத் தோழிகள். இவர்கள் இருவரும் தன்பாலின உறவாளர்கள்.
வீட்டின் எதிர்ப்பை மீறி தனியாக வசித்த இவர்களைப் பலவந்தமாக இவர்களுடைய பெற்றோர் பிரித்துவிட்டனர். இதை எதிர்த்து ஆதிலா ஒரு சட்டப் போராட்டத்தையே நடத்தியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT