Last Updated : 28 Apr, 2024 08:31 AM

 

Published : 28 Apr 2024 08:31 AM
Last Updated : 28 Apr 2024 08:31 AM

ப்ரீமியம்
புதிய தொடர் | பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 1: சங்கடங்களின் வண்ணம் மாற்றும் கவிதைகள்

பெண்களின் உலகம் தமிழ் இலக்கியத்தில் திருத்தமாக வெளிப்பட்டதில்லை. அந்த உலகம் குறித்த பொதுக் கற்பிதமாகத்தான் ஆண்களும் சில பெண்களும் இந்த உலகம் பற்றி எழுதியிருக்கிறார்கள். பிற்காலக் கதைகள், பெண்களின் பிரத்யேகமான மனதைப் பதிவுசெய்தன. ஆனால், தொடக்கக் காலத் தமிழ் நவீன கவிதையில் பெண்களின் உலகம் காட்டப்படவே இல்லை.

90களுக்குப் பிறகுதான் தமிழ் நவீன கவிதையில் பெண்களின் உலகம் ஒரு புரட்சியாக ஒலிக்கத் தொடங்கியது. இந்த வரிசையில் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஒழுக்கங்களை, அதனாலான மனக் குழப்பங்களைப் பெண் கவிஞர்கள் சிலர், கோபப்படுவதற்குப் பதிலாகக் கேலி செய்தனர். அவர்களில் ஒருவர் கவிஞர் எஸ்.சுதந்திரவல்லி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x