Published : 21 Apr 2024 08:31 AM
Last Updated : 21 Apr 2024 08:31 AM
“என் வாழ்க்கையில் இது போன்ற துயர் மிகுந்த தருணத்தை நான் சந்தித்ததில்லை. என் அம்மாவையும் தம்பியையும் இழந்த துக்கத்திலிருந்து என்னால் மீள முடிந்தது என்றால், அப்போது நீ என்னுடன் இருந்தாய். ‘தி கார்டியன்’ பத்திரிகையாளராக ஒரு பணிக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் என் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதற்குப் பிறகு என்னால் முழுநேர ஊழியராகப் பணியாற்ற இயலவில்லை. நீ என்னுடன் இருந்ததால் அந்தக் கடினமான தருணத்தையும் எளிதில் கடந்து வந்தேன். நானும் நீயும் வெவ்வேறு தனிப்பட்ட நபர்கள் என்பதையே மறந்துபோன ஒரு நாளில், பிரிந்து சென்றுவிட்டாயே... என்னால் தனியாக எதையுமே யோசிக்க முடியவில்லை. நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இந்த லண்டன் நகரம், இப்போது என் காலுக்குப் பொருந்தாத காலணிபோல் தோன்றுகிறது...”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT