Published : 03 Mar 2024 07:03 AM
Last Updated : 03 Mar 2024 07:03 AM

ப்ரீமியம்
முகங்கள்: துணிந்து நின்றால் துயரம் அகலும்

படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

சில துறைகள் ஆண்களுக்கு மட்டுமே நேர்ந்துவிடப்பட்டவையாக இருக்கின்றன. அதுபோன்ற துறைகளில் பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தடம் பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். திருச்சியைச் சேர்ந்த மதிவதனி அவர்களுள் ஒருவர். ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் ஓட்டுநர் பயிற்சித் துறையில், இவர் கடந்த 19 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கார் ஓட்டக் கற்றுத்தந்து தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

மதிவதனியின் சொந்த ஊர்பட்டுக்கோட்டை. பதினொன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போதே 1986இல் அவருடைய குடும்பத்தார் மதிவதனிக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்துக்குப் பின் திருச்சி தில்லைநகரில் கணவர் பாலாஜியோடு வாடகை வீட்டில் வசித்துவந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x