Published : 18 Jun 2022 07:45 AM
Last Updated : 18 Jun 2022 07:45 AM
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரின் உணவு முறையும் மாறிவிட்டது. இதன் காரணமாக பலரையும் பாதிக்கும் ஒன்றாக நெஞ்செரிச்சல் இருக்கிறது.
இனிப்பு, காரம், மசாலா, கொழுப்பு போன்றவற்றில் ஒன்று மிகுந்துள்ள உணவைச் சாப்பிட்ட பிறகு வயிற்றில் எரியும் உணர்வையோ, சத்தத்தையோ நாம் உணர்ந்தால், அதற்கு நெஞ்செரிச்சலே காரணமாக இருக்கும். ‘சாதாரணத் தொந்தரவுதானே!’ என்று இதை அலட்சியப்படுத்தவிடக் கூடாது. அடிக்கடி நெஞ்செரிச்சல் நீடித்தால், அது பெரிய நோயில் முடியக்கூடிய ஆபத்தும் உண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT