Published : 09 Mar 2024 06:09 AM
Last Updated : 09 Mar 2024 06:09 AM

ப்ரீமியம்
பச்சை வைரம் 23: கண் நோய்களைத் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

‘மீன் போன்ற கண்கள் கொண்ட கயல்விழியாள்’ என்று உவமை கூறப்படுவதைப் போல, பொன்னாங்கண்ணிக் கீரைக்கு ‘மீன் போன்ற இலைகள் கொண்ட கயல் இலையாள்’ என்று பெயர் சூட்டி கவித்துவமாகக் கூறலாம். ‘தங்கக் கீரை’ என்று பொன்னாங்கண்ணியைச் சொல்லுமளவுக்குக் கீரைகளில் மகத்துவமிக்கது இது.

கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் இயற்கை படைத்த ‘பசுமைத் தொகுப்பு’தான் பொன்னாங்கண்ணி. கண்கள் சார்ந்து ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்கும் ‘தங்கச் சத்து’ நிறைந்த கீரை இது. ‘காசம் கண்புகைச்சல் கருவிழிநோய்…’ எனத் தொடங்கும் பொன்னாங்கண்ணி குறித்த சித்த மருத்துவப் பாடல், கண்களுக்கான பிரத்யேக மூலிகையாகப் பொன்னாங் கண்ணியைக் குறிப்பிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x