Last Updated : 10 Feb, 2024 06:12 AM

 

Published : 10 Feb 2024 06:12 AM
Last Updated : 10 Feb 2024 06:12 AM

ப்ரீமியம்
டாக்டர் பதில்கள் 19: சளி பிடித்திருந்தால் தயிர் சாப்பிடலாமா?

நான் சமீபத்தில் வியாபார விஷயமாக வெளியூருக்குச் சென்றுவந்தேன். ஊருக்குத் திரும்பியதிலிருந்து தொடை இடுக்குகள் சிவந்துள்ளன. அரிப்பும் இருக்கிறது. இது ஏன்? என்ன செய்யலாம், டாக்டர்? - ந. பத்மநாபன், தஞ்சாவூர்.

உங்களுக்கு வந்திருப்பது பூஞ்சைக் காளான் தொற்றாக (Fungal infection) இருக்கலாம். வெளியூர்ப் பயணங்களில் சுத்தமில்லாத பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது இம்மாதிரியான தொந்தரவு வருவது இயல்பு. இந்தத் தொற்றுக்கு வியர்க்கிற ஈரமான இடங்கள்தாம் பிடிக்கும் என்பதால், உங்கள் தொடை இடுக்குகளில் அது தொற்றியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x