Published : 01 Jul 2023 07:41 AM
Last Updated : 01 Jul 2023 07:41 AM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் கிணற்றுப்பாசனம் மூலம் மானாவாரி விவசாயம் நடந்துவருகிறது. இங்கே வற்றலுக்கான மிளகாய், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்பட்டுவந்தன.
1986இல் சீனி என்பவர் தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவில் முதன்முதலாக 400 எலுமிச்சைக் கன்றுகளை நடவுசெய்தார். குற்றாலத்தில் உள்ள அரசுப் பண்ணையிலிருந்து மானிய விலையில் ஒரு கன்றுக்கு ரூ.1 எனக் கொடுத்து வாங்கி வந்துள்ளார். தனக்குத் தெரிந்த நண்பர்களை எலுமிச்சை சாகுபடி செய்ய ஊக்குவித்துள்ளார். தற்போது 800 ஏக்கர் பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT