Last Updated : 28 Jun, 2017 11:00 AM

 

Published : 28 Jun 2017 11:00 AM
Last Updated : 28 Jun 2017 11:00 AM

நீங்களே செய்யலாம்: தீப்பெட்டி பம்பரம்

என்னென்ன தேவை?

காலி தீப்பெட்டி – 1

தீக்குச்சி -1

கத்திரிக்கோல் – 1



எப்படிச் செய்வது?

1. தீப்பெட்டியின் மேல் அட்டையை மட்டும் எடுத்து, சமமாக அழுத்துங்கள். நான்கு சம பங்குகளாகப் பிரித்து, கத்திரிக்கோலால் வெட்டுங்கள்.

2. நான்கு துண்டுகள் கிடைத்துவிடும். படம் 2-ல் காட்டியுள்ளபடி ஒரு துண்டுக்குள் இன்னொரு துண்டைச் சொருகுங்கள்.

3. நான்கு துண்டுகளையும் இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக இணையுங்கள்.

4. படம் 5-ல் காட்டியபடி நான்கு துண்டுகளையும் இழுத்தால், நடுவில் சிறுது துளை மட்டும் தென்படும்.

5. அந்தத் துளைக்குள் தீக்குச்சியின் தலைப் பகுதி கீழே வருமாறு சொருகுங்கள்.

6. தீப்பெட்டி பம்பரம் தயார். வழவழப்பான தரையில் தீக்குச்சியைச் சுற்றிவிட்டால் பம்பரம் சுழ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x