Published : 14 Feb 2024 06:10 AM
Last Updated : 14 Feb 2024 06:10 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் - 41: பூமியில் நெருப்பை உருவாக்கியது யார்?

பூமிக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. பூமியில் நீர் இருக்கிறது, உயிர் இருக்கிறது. இவற்றுடன் பூமியில் மட்டும்தான் நெருப்பு இருக்கிறது. இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். வேறு கோள்களில் எரிமலை இருக்கிறதே? மின்னல் வெட்டுகிறதே? அவை எல்லாம் நெருப்பு இல்லையா? ஏன் நமது நட்சத்திரமான சூரியன்கூட எந்நேரமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. அதுவும் நெருப்புதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவற்றில் எதுவும் நெருப்பு கிடையாது.

ஹைட்ரஜன் தனிமம் அணுச் சேர்க்கையில் ஈடுபடும்போது வெப்பமும் ஒளியும் வெளியாகின்றன. இதைத்தான் நாம் நட்சத்திரங்கள் என்கிறோம். ஆனால், அவை நெருப்பு கிடையாது. அதேபோல எரிமலையில் இருந்து வெளிவருவதும், மின்னல் வெட்டும்போது தோன்றுவதும் நெருப்பு கிடையாது. அங்கும் வெப்பம் வெவ்வேறு வடிவில் வெளியாகிறது அவ்வளவுதான். பிறகு நெருப்பு என்பது என்ன?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x