Published : 07 Feb 2024 06:00 AM
Last Updated : 07 Feb 2024 06:00 AM

ப்ரீமியம்
நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம்?

மனிதர்கள் எல்லாருக்கும் கேளிக்கை பிடிக்கும். கேளிக்கைகளில் ஈடுபடும்போது நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். ஆனால், ஏன் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்ப வேண்டும்?

பரிணாமத்தின் ஊடாக மனிதர்கள் அடைந்திருக்கும் ஒவ்வொரு பண்புக்கும் ஒரு பயன் இருக்கிறது. அந்தப் பயன் இல்லாவிட்டால், அந்தப் பண்பு இயற்கையாகவே நீக்கப்பட்டுவிடும். அந்த வகையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன் இருக்கிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x