Published : 22 Dec 2023 06:20 AM
Last Updated : 22 Dec 2023 06:20 AM

ப்ரீமியம்
உண்மையான ‘மாஸ்’ படம் எது? - பாபி பாலச்சந்திரன் நேர்காணல்

இந்திய அரசுக்கு சி.பி.ஐ. போல் அமெரிக்காவுக்கு எஃப்.பி.ஐ உளவு அமைப்பு. அது குற்றங்களின் வேர்களைக் கண்டறிய உதவுகிறது, கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியிருக்கும் ‘எக்ஸ்டர்ரோ இண்டியா’ (exterro india) நிறுவனத்தின் பாதுகாப்பு மென்பொருள். எஃப்.பி.ஐ. மட்டுமல்ல’ ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருடைய தகவல்களையும் அந்தந்த நாட்டின் ‘பிரைவசி’ சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பாதுகாத்துக் கொடுக்கும் வேலையைச் செய்வதும் இந்த நிறுவனத்தின் மென்பொருள்தான். இந்நிறுவனத்தை நிறுவி, அதன் தலைவராகச் செயல்பட்டு வருபவர் பாபி பாலச்சந்திரன். தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு சிறு நகரமான நாசரேத்திலிருந்து கிளம்பி உலகை ஆளத் தொடங்கியிருக்கும் ஒரு தமிழர், தற்போது ‘பிடிஜி யுனிவர்சல்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கி திரைப்படத் தயாரிப்புக்கு வந்திருக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2015இல் வெளியாகி, மிரட்டலான ஹாரர் ப்ளாக்பஸ்டர் படமாக வெற்றிபெற்றது ‘டிமாண்டி காலனி’. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை, ‘டிமான்டி காலனி 2’ என்கிற பெயரில் தயாரித்துள்ள அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x