Last Updated : 16 Apr, 2023 07:11 AM

 

Published : 16 Apr 2023 07:11 AM
Last Updated : 16 Apr 2023 07:11 AM

ப்ரீமியம்
வந்தாச்சு கீழடிச் செயலி

தமிழ்நாடு தொல்லியல் துறை 2018 முதல் கீழடியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள், தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றின் மீது புதிய வெளிச்சத்தைத் தொடர்ந்து பாய்ச்சிவருகின்றன.

கீழடி அகழாய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருள் களைப் பொதுமக்கள் காணும் வகையில் ‘கீழடி அருங்காட்சியகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.18.43 கோடி செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டிட வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் அது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x