Last Updated : 16 Apr, 2023 06:49 AM

 

Published : 16 Apr 2023 06:49 AM
Last Updated : 16 Apr 2023 06:49 AM

ப்ரீமியம்
மாமல்லை: மாறா வியப்பும் தீராப் புதிரும்

வராக மண்டபம்

வட தமிழகத்தை பொ.ஆ.(கி.பி) 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்திலிருந்து கிழக்கே 67 கி.மீ. தொலைவில் இருந்தது மல்லைத் துறைமுகம். உலக நாடுகளுடன் கொண்ட தொடர்பால் செல்வத்தில் மட்டுமல்ல, கலை வேட்கை கொண்ட பல்லவர்களால் கலையிலும் இந்த ஊர் செழித்திருந்தது.

ஏராளமான கலைச் சின்னங்களை ஒரே இடத்தில் உருவாக்கும் முயற்சியை பாதாமி, பட்டடக்கல், அய்ஹொளே, விதிஷா ஆகிய இடங்களில் காண்பதுபோல் மல்லையும் கலைச் சின்னங்களின் கருவூலம். ஆயினும் ஏனைய இடங்களில் இல்லாத புதுமைகளும் புதிர்களும் ஒவ்வொரு நாளும் உலகை இங்கே ஈர்த்துவருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x