Last Updated : 16 Apr, 2023 06:58 AM

 

Published : 16 Apr 2023 06:58 AM
Last Updated : 16 Apr 2023 06:58 AM

ப்ரீமியம்
தோல்வியடைந்த ஓவியனின் கலைக் கொள்ளை

ஓர் ஓவியராக அங்கீகரிக்கப்படாத ஏமாற்றம் ஹிட்ல ருக்கு எப்போதும் இருந்தது. வியன்னா கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்ற அவர், அதில் தேர்ச்சியடையவில்லை. அவர் தலையெடுத்த காலத்தில் நவீன ஓவியங்களை ஏனோ முற்றிலும் வெறுத்தார். நவீன ஓவியங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் அளவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்தார். ஏன் கலைப்பொருள்களைக் களவாடுவதிலும் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டினார்?

இனவெறியின் தேடல்: ஆரிய இனம்தான் உலகின் உயர்ந்த இனம் என நம்பியவர் ஹிட்லர். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே அந்த இனம் ஆளுமை செலுத்திவந்தது என்பதை நிறுவ நாஸிக்களுக்குச் ‘சான்றுகள்’ தேவைப்பட்டன. எனவேதான் ஐரோப்பா தொடங்கி ஆஸ்திரேலியா வரை கலைப்பொருள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது பல ஓவியங்கள், சிற்பங்கள் திருடப்பட்டன. உலகின் மிகப் பெரிய கலைக் கொள்ளை அது!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x