Published : 02 Apr 2023 06:58 AM
Last Updated : 02 Apr 2023 06:58 AM

ப்ரீமியம்
இயற்கையைத் தேடி...

சுற்றுலா போவது என்று முடிவுசெய்தால் பொதுவாக மலைப்பகுதிகள், சரணாலயங்கள், பறவைக் காப்பிடங்கள், உயிர்க்காட்சியகங்கள் போன்ற இடங்களுக்கே அதிகம் செல்கிறோம். ஆனால், நம் சமூகத்தில் இயற்கையை, உயிரினங்களை அவற்றுக்கு உரிய மதிப்போடு மதிக்க நாம் கற்றுக்கொள்ளவில்லை. ஓர் அருவியையோ நீர்நிலையையோ கண்டால், பெரும்பாலான ஆண்கள் அந்த இடத்துக்குச் சென்று மது குடிப்பதுதான் மகிழ்ச்சி எனத் தவறாகக் கருதுகிறார்கள்.

அதேபோல் அருவிகளில் கூட்டம்கூட்டமாக ஷாம்பு, சோப்பு போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்தவற்றை பயன்படுத்திக் குளிப்பதுடன், ஞெகிழிக் கழிவை அந்த இடத்திலேயே மலைமலையாகக் குவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதிக விலை கொடுத்து ஞெகிழி தண்ணீர் புட்டிகளை வாங்கிக் குடித்துவிட்டு, பார்த்த இடத்தில் ஞெகிழிக் கழிவைத் தூக்கி எறிவதையும் சாதாரணமாகச் செய்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x