Published : 02 Apr 2023 06:31 AM
Last Updated : 02 Apr 2023 06:31 AM
நான் வடக்கே மானசரோவர் வரை போயிருக்கிறேன், கிழக்கே கொல்கத்தா வரை போய்த் திரும்பி விட்டேன், மேற்கே அகமதாபாத் சென்று அங்குள்ள மலைகள், குகைகள் எல்லாம் பார்த்துவிட்டு வந்துள்ளேன் என்றெல்லாம் சொல்பவர்களைக் கூப்பிட்டுக் கேட்க வேண்டும். உங்கள் சொந்த ஊருக்கு அருகிலுள்ள கிராமங்களை உமக்குத் தெரியுமா என்று?
இதைப் பேருந்து, ரயில் பயணங்களின்போது பலரிடமும் நான் கேட்டிருக்கிறேன். அப்போது அவர்கள் சொன்னது “சொந்த ஊர் விட்டா வேலை செய்கிற ஊர், அதை விட்டா மாமனார் ஊர் அங்கே போனா சாப்பிடறது. தூங்கறதுதான், வெளியே போனதுகூட இல்லை, இதத் தவிர வேறு எதுவும் தெரியாது. ஏதாவது லாங் டூர் போவோம், எப்போவாவது” என்பதே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT