Published : 02 Apr 2023 06:43 AM
Last Updated : 02 Apr 2023 06:43 AM
கற்றலினும் கேட்டல் நன்று என்பது முதுமொழி. அதையும் தாண்டி, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகக் கேட்பதில்தான் சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரமே அடங்கியிருக்கிறது. சுற்றுலாத் தலங்கள், அங்கிருக்கும் சிறப்புகள், தங்குமிடங்கள் குறித்த விவரங்கள் விரல் நுனியில் திறன்பேசியிலேயே காணக்கிடைக்கின்றன. இருப்பினும், அந்தத் தகவல்களைவிட நுட்பமான தகவல்களை நேரடியாக விளக்கும் சுற்றுலா வழிகாட்டிகளின் தேவை இன்றைக்கும் இருக்கிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் பயிற்சி பெற்று அந்தத் துறையின் சான்றிதழ் பெற்றிருக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் தமிழ்நாடு முழுவதும் 470 பேர் இருப்பார்கள் என்கிறார் மதுரையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி நாகேந்திர பாபு. தமிழ்நாடு அரசின் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதைக் கடந்த ஆண்டு இவர் பெற்றிருக்கிறார். பதினாறாவது ஆண்டாக சுற்றுலா வழிகாட்டியாகப் பயணிக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT