Last Updated : 19 Mar, 2023 06:30 AM

 

Published : 19 Mar 2023 06:30 AM
Last Updated : 19 Mar 2023 06:30 AM

ப்ரீமியம்
மரக்கன்று நடுதல்: அறிவியல்பூர்வமாகத்தான் செயல்படுகிறோமா?

பெயருக்கு மரக்கன்று நடும் விழா எடுத்து, எந்த வகையான மரங்களை நடுகிறோம், அவை அப்பகுதியைச் சேர்ந்தவையா? இல்லையா? அவற்றை நடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்கிற புரிதல் இல்லாமல் லட்சக்கணக்கில் மரங்களை நடுவதால் எந்தப் பயனும் இல்லை. விதைப் பந்துகளைப் பார்த்த இடங்களில் எல்லாம் வீசி எறிவதால் காடு வளர்ந்து விடாது; ஆற்றோரத்தில் மரத்தை நட்டால் ஆறுகளை மீட்டெடுக்க முடியாது; வெட்டவெளிகளில் யூகலிப்டஸ் மரங்களையும், கடலோர மணற்பகுதிகளில் சவுக்கு மரங்களையும் நட்டால் அது காடாகி விடாது; அயல் மரங்களை ஆயிரக்கணக்கில் நட்டுவிட்டால் நகரங்களுக்குள் காட்டை ஏற்படுத்திவிட முடியாது. இவை எதுவுமே சரியான காட்டு மீட்பு நடவடிக்கைகள் அல்ல.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x