Published : 01 Jun 2023 06:20 AM
Last Updated : 01 Jun 2023 06:20 AM
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை யிலிருந்து 18 கி.மீ. தொலைவில் திருப்புவனம் வட்டத்தில் உள்ளது மடப்புரம் எனும் சிற்றூர். இங்குதான் பிரபலமான பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
பார்ப்போரை வசீகரித்துப் பிரமிக்க வைக்கும் காளி திறந்தவெளியில், நின்ற நிலையில் காட்சி அருளுகிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கிய திரிசூலம் அநீதியை அழிக்கவும் தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழ விடாது சாம்பலாக்கவும் நாடிவரும் தன் மக்களை எப்போதும் காக்கத் தயாராக ஆயத்த நிலையில் திருக்கோலம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT