Published : 05 Jan 2023 06:36 AM
Last Updated : 05 Jan 2023 06:36 AM

ப்ரீமியம்
வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 13: காலம் எழுதிய தீர்ப்பு

ஆறுமுக நாவலர், இராமலிங்க அடிகள்

வள்ளலாரோடு ஈழத்து ஆறுமுக நாவலர்க்கும் இது 200ஆவது பிறந்த ஆண்டு. வள்ளலாரின் வரலாற்றில், எதிர்மறை நாயகராகவே நினைவுகூரப்படுபவர் நாவலர். சைவத் தமிழ்வழி நிற்கும் நாவலர் அன்பர்கள், வள்ளலாரின் மீது அன்று வைத்த வாதங்களை இன்றைக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை. துணியவில்லை என்றும் சொல்லலாம்.

வணிகர்கள் அவ்வப்போது கணக்குப் பதிவேடுகளை இருப்பாய்வு செய்து, இடைவெளி களை ஈடுசெய்வது போல, வரலாற்றுக்கும் ஒரு தேவை உண்டு. வள்ளலாரையும் நாவலரையும் எதிரெதிர் பக்கங்களில் நிறுத்தி இன்று கணக் கெழுதினால், இரண்டு பக்கங்களிலுமே வரவு தான் வைக்க வேண்டும். தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்கள், உரைநடை வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர்கள் என்று இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x