Last Updated : 14 Sep, 2023 08:06 AM

 

Published : 14 Sep 2023 08:06 AM
Last Updated : 14 Sep 2023 08:06 AM

ப்ரீமியம்
இறை கீதங்கள்: கம்பீரத்துக்கு மறுபெயர் கணபதி!

கர்னாடக இசையில் பிரபலமான வித்வானாக இருந்தாலும் சரி, இளம் கலைஞராக இருந்தாலும் சரி அவர்களின் விருப்பத்திற்குரிய கீர்த்தனைகளில் தவறாமல் இடம்பெறும் பெருமைக்குரிய கீர்த்தனையாக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அருளிய `மகா கணபதிம்' கீர்த்தனை அமைந்திருக்கும்.

இந்தப் பாடலைப் பொதுவாக நாட்டை ராகத்தில் பாடுவார்கள். ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம், கொன்னக்கோல் என வழக்கமான மரபை அடியொற்றிப் பாடப்படும் இந்தப் பாடலை, இன்றைய தலைமுறையும் தனக்கே உரிய பாணியில் பாடுவதைக் கேட்பதற்கும் அதை ரசிப்பதற்கும் பக்குவம் வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x