Published : 03 Aug 2023 06:28 AM
Last Updated : 03 Aug 2023 06:28 AM
அருணாச்சல ரமணா - மாத்ருபூதேஸ்வர காண்டம் நாட்டிய நாடகத்தை ரமண மகரிஷி சென்டர் ஃபார் லேர்னிங், பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த ரஸாவில் பயிலும் குழந்தைகள் அண்மையில் நாரத கான சபாவில் நடத்தினர்.
ரமண மகரிஷியின் வாழ்க்கையைச் சொல்லும் ஆறாவது பகுதி - மாத்ருபூதேஸ்வர காண்டம். ரமண மகரிஷியின் வாழ்க்கையை பரிபூரணமாக எழுதி, நாடகமாக்கி டாக்டர் அம்பிகா காமேஷ்வரும் (ரஸாவின் இயக்குநர், நடனக் கலைஞர்) டாக்டர் சாரதாவும் (தலைவர், ரமண மகரிஷி சென்டர் ஃபார் லேர்னிங்) தொடர்ச்சியாக வழங்கிவருகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT