Last Updated : 13 Jul, 2023 06:30 AM

 

Published : 13 Jul 2023 06:30 AM
Last Updated : 13 Jul 2023 06:30 AM

ப்ரீமியம்
நூல் முழுவதும் பளிச்சிடும் சாமர்த்தியம்!

தமிழ்த் திரையுலகிலும் கர்னாடக சங்கீத உலகிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய இசை அறிஞர் மறைந்த பாபநாசம் சிவனின் இளைய மகள், ருக்மிணி ரமணி. இவர் தன்னுடைய தந்தை போலவே சிறந்த இசைக் கலைஞராக, வாக்கேயக்காரராகத் திகழ்ந்துவருபவர்.

‘கபாலீஸ்வரர் பஞ்சரத்னம்’, ‘திருவாரூர் பஞ்சரத்னம்’, ‘108 திவ்யதேச கிருதிகள்’, ‘51 சக்திபீட கிருதிகள்’, ‘துவாதச ஜோதிர்லிங்க கிருதிகள்’, ‘அஷ்டவீரட்டான கிருதிகள்’, ‘பஞ்சபூத ஸ்தல கிருதிகள்’, ‘சப்தவிடங்க ஸ்தல கிருதிகள்’ என்று பல்வேறு தொகுப்புகளாகக் கர்னாடக இசை உலகுக்கு ஏராளமான பாடல்களை இவர் வழங்கியுள்ளார். இவரது சமீபத்திய படைப்பு, 72 மேளகர்த்தா ராகங்களையும் கொண்டு பல்வேறு கடவுள்களைத் துதித்து எழுதியுள்ள ‘ஸகலதேவதாப்ரிய 72 மேள ராக கிருதிகள்’ என்கிற நூல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x