Published : 29 May 2023 06:00 AM
Last Updated : 29 May 2023 06:00 AM

ப்ரீமியம்
மொபைல்போன் தயாரிப்பில் உலகின் மையமாக உருவெடுக்கும் இந்தியா..

ஆசிய அளவில் 2000-களின் முற்பகுதியில் மொபைல் போன்கள், இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு என அனைத்து தொழில் நடவடிக்கைகளிலும் சீனா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், தற்போது பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மக்கள்தொகை, தேவை ஆகியவை இந்தியாவுக்கு சாதகமான அம்சங்களாக மாறியுள்ள நிலையில் தொழில் வளர்ச்சியில் இந்தியா சீனாவுக்கு சவால் விடும் அளவுக்கு உருமாற்றம் பெற்றுள்ளது.

உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது என்றால் அதில் முதன்மையான காரணங்களுள் ஒன்றாக மொபைல்போன் தயாரிப்பு தொழில் உள்ளது. விநியோகம் என்ற நிலையிலிருந்து மாறி தற்பேது உருவாக்கம் என்ற நிலையை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளது. ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதின் அடிப்படையில் சுயசார்பு இந்தியாவை அடைய ஏராளமான சலுகைகளை தொழில் துறைக்கு அரசு வழங்கி வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x