Last Updated : 28 Apr, 2023 06:08 AM

 

Published : 28 Apr 2023 06:08 AM
Last Updated : 28 Apr 2023 06:08 AM

ப்ரீமியம்
இயக்குநரின் குரல்: வாழ்ந்த வாழ்கையில் நடிப்பவர்!

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கிய பல படங்களில் முதன்மை உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் துரை கே. முருகன். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சீரன்’. “ஊரே சேர்ந்து ஒருவரை ஒதுக்கி வைக்கலாம். அவர் பெறும் கல்வி, அந்த ஊருக்கே அவரைத் தலைவர் ஆக்கிவிடும். அதற்கு இந்தப் படத்தின் நாயகன் ஓர் உதாரணம். அவரது சொந்த வாழ்க்கைக் கதையில், அவரையே நாயகனாக நடிக்க வைத்துப் படமாக்கியிருக்கிறேன்” எனும் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

இது எங்கே நடந்த கதை? - திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வு. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இப்படத்தின் நாயகன் ஜேம்ஸ் கார்த்திக். அவருடைய அப்பா ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். எளிய விவசாயி. அதைவிட முக்கியமான அவரது அடையாளம் அந்த ஊரின் காவல் தெய்வமாகிய கறுப்பசாமிக் கோயிலில் சாமியாடியாக இருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x