Last Updated : 18 Apr, 2023 06:15 AM

 

Published : 18 Apr 2023 06:15 AM
Last Updated : 18 Apr 2023 06:15 AM

ப்ரீமியம்
உலகப் புத்தக நாள் 2023 | நம்பிக்கை தரும் இளையோர் எழுத்து

வலைப்பூ, சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கித் தற்போது தனி வாசகர் வட்டத்தை இளம் படைப்பாளர்கள் சிலர் உருவாகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கவனிக்க வைக்கும் இளம் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் இவர்கள்.

l றாம் சந்தோஷ்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முக. விமல் குமார். இயற்பெயர், புனைபெயர் என இரண்டு பெயர்களிலும் எழுதிவரும் இவர், தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் முதுகலை படிப்பை முடித்தவர். ‘நச்சினார்க்கினியரின் தொல்காப்பியக் கோட்பாடு’ என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவருகிறார். 2018இல் எழுதத் தொடங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x