Published : 24 Feb 2023 06:23 AM
Last Updated : 24 Feb 2023 06:23 AM

ப்ரீமியம்
வெயில் மனிதர்களின் வாழ்க்கை! | விக்ரம் சுகுமாரன் நேர்காணல் |

விக்ரம் சுகுமாரன்

தேசிய விருதுபெற்ற ‘ஆடுகளம்’ படத்தின் வசன கர்த்தாவாக அறியப்பட்டவர் பாலுமகேந்திராவின் மாணவரான விக்ரம் சுகுமாரன். அவரது இயக்கத்தில் ‘மதயானைக் கூட்டம்’ வெளியானபோது ‘யார் இவர்?’ என ரசிகர்களைத் தேட வைத்தார்.

இடையில் ‘கொடி வீரன்’ படத்தில் நடிகராகவும் முகம் காட்டிய இவர், தற்போது ‘இராவண கோட்டம்’ என்கிற தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்து தமிழ் திசைக்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x