Published : 17 Feb 2023 12:07 PM
Last Updated : 17 Feb 2023 12:07 PM

ப்ரீமியம்
திரை நூலகம்: கலைஞரின் திரை எழுத்து

பதினான்கு வயதில் நாடகம் எழுதியும் பதினேழு வயதில் திரைப்படங்களுக்கு எழுதியும் தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் கலைஞர் மு.கருணாநிதி.

1947இல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளி வந்த ‘ராஜகுமாரி’ படத்தில் உதவி வசனகர்த்தாவாக அங்கீகாரம் பெற்று, 2011இல் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’ வரை 75 திரைப்படங்களுக்கு எழுதிக் குவித்தவர். அவர் எழுதிய திரைப்படங்களிலிருந்து 21 படங்களைக் கருத்தாகத் தேர்ந்தெடுத்து கலைஞரின் கதை, வசன ஆளுமையைக் கூர்ந்து திறனாய்வு செய்து இந்நூலினை எழுதியிருக்கிறார் எஸ்.இளங்கோ.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x